பொங்கல் வாழ்த்துகள்
தேனினும் இனிய செங்கரும்பாய்
திகட்டாத வெள்ளம்முமாய்
வானத்து செங்கதிரை வாஞ்சையுடன்
வணங்கி நித்தமும் பார்த்தாலும்
நினைபதட்கு ஒருநாளாய் முன்னோர்
வகுத்த திருநாள்தான் தை திருநாள்
முற்றத்தில் மூவரையும் உள்ளத்தில்
ஏற்றி இலத்தில் அழைத்து
உற்றாரும் உறவினரும் ஒன்றி
பால் பழம் வெள்ளம் தேன் கலந்த
பொங்கல் படைத்தது கொண்டாடும்
உள்ளத்தில் இனிக்கட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக