செவ்வாய், 14 ஜனவரி, 2014

                     பொங்கல் வாழ்த்துகள் 

தேனினும்  இனிய செங்கரும்பாய் 
      திகட்டாத வெள்ளம்முமாய் 
வானத்து செங்கதிரை வாஞ்சையுடன் 
      வணங்கி நித்தமும் பார்த்தாலும் 
நினைபதட்கு ஒருநாளாய்  முன்னோர் 
      வகுத்த திருநாள்தான் தை திருநாள் 
முற்றத்தில்  மூவரையும் உள்ளத்தில் 
   ஏற்றி இலத்தில் அழைத்து 
உற்றாரும் உறவினரும் ஒன்றி 
   பால் பழம் வெள்ளம் தேன் கலந்த 
  பொங்கல் படைத்தது கொண்டாடும் 
       உள்ளத்தில் இனிக்கட்டும் 
 

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக